வணக்கம் ஸ்ரீவை

சாத்தான்குளம் அரசு வழக்கறிஞர்கள் சார்பில் வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. அரசு வழக்கறிஞர் கல்யாண்குமார் தலைமை வகித்தார். பின்னர் அனைத்து வழக்கறிஞர்களும் வாக்காளர்...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கருமேனி ஆற்றுப்பாலத்தில் இன்று காலை தினத்தந்தி பேப்பர் ஏற்றி வந்த டெம்போ வேன் சாத்தான்குளத்தை நோக்கி...
ஆதிச்சநல்லூரில் நாசரேத் மர்க்காஸிஸ் கல்லூரி தமிழ்துறை மாணவர்கள் ஆய்வு செய்தனர். அவர்களுககு வழிகாட்டியாக நான் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. உலக நாகரீகத்தின் தொட்டில்...
தாமிரபரணி நதி வற்றாத ஜுவநதி. மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகையில் உற்பத்தியாகி, நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தினை வளமாக்கும் புண்ணிய நதி. இந்நதியில் வருடத்தின்...
கருங்குளம் ஒன்றியத்தில் உடைக்கப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தினை மீண்டும் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள 31 பஞ்சாயத்துகளில் மிகவும் மோசமாக உடைந்து...
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் வைத்து மஜக வின் கருங்குளம் ஒன்றிய செயலாளர் முகம்மது அலி அவர்களின் தலைமையில் பொது செயலாளர்தமிமுன் அன்சாரிக்கு சால்வை...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தில் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் பின்புறம் கழிவு குப்பைகளை கொட்டுகிறார்கள்....
செய்துங்கநல்லூர் திருவரங்கசெல்வியம்மன் கோயிலில் திருமால் பூஜை விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை நடைதிறக்கப்பட்டது. சிவன் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டது. ஊரில்...
செய்துங்கநல்லூர் பஜாரில் பஸ் கட்டண உயர்வை எதிர்த்து இந்திய கம்னியூஸ்ட் மார்க்கிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய குழு உறுப்பினர் குணேஸ்வரி...