வணக்கம் ஸ்ரீவை

முதுமக்கள் தாழியை 3500 வருடங்களுக்கு முன்பே உருவாக்கி அதில் தங்களது மூதாதையர்களை நாகரீகத்துடன் புதைத்தவன் தமிழன். இவன் தன்னுடைய ஒவ்வொரு நன்மை தரும்...
சென்னை எக்மோர் அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூரில் கண்டெடுத்த பொருள்கள் மிகச்சிறப்பாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நுழைவு கட்டணம் ரூ15 தான். மாலை 5.30மணிக்குள் பார்த்து விடவேண்டும்....
பொதிகை மலைக்கு செல்ல யாத்திரியர்கள் ஆன் லைனில் முன்பதிவு செய்யும் டிக்கட் 1 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. பொதிகை மலை மிகவும்...
புத்தாண்டு பிறந்த பிறகு நான் செய்திகளை பதிவிட வில்லை. காரணம் 1 ந்தேதி நான் பார்த்து அதிசயத்த மனிதரை பற்றி பதிவுசெய்து விட்டே...
பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி மதுரை விமானநிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கருத்து...
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதிக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பினர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜனவரி...
அரசுடன் நடத்திய ஊதிய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் நேற்று இரவு முதலே போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரவில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால்...