வணக்கம் ஸ்ரீவை

செய்துங்கநல்லூரில் விளையாட்டு போட்டி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டிவி உள்பட பரிசுகள் வழங்கப்பட்டது. செய்துங்கநல்லூர் நம்பி சாமி கோயில் இளைஞர் அணியினர்...
தற்போது குளத்தூர் ஜமீன்தார் அரண்மனை திருநெல்வேலி மாநகரில் வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ளது. வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே பூஜை அறைதான் வரவேற்கிறது. தங்களது...
செய்துங்கநல்லூர் அருகே உள்ள முறப்பநாடு, கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் தை அமாவாசையை முன்னிட்டு தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. வல்லநாடு...
அண்மைக்காலங்களில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சாத்தான்குளம் தச்சமொழி நாடார் தெற்கு தெருவை சேர்ந்த குமார் என்பவரின் மகள் மாலதி(10)...
  செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் பொங்கல் விழா நடந்தது. நாட்டார்குளம் ஆர்.சி. பங்குக்கு உள்பட்ட கிறிஸ்தவ ஆலயத்தில்...
தாமிரபரணி நதி. வற்றாத ஜுவ நதி. இந்தநதி பொதிகை மலையில் தோன்றி வங்களா விரிகுடாவில் புன்னகாயல் என்னுமிடத்தில் கலக்கிறது. புன்னகாயல். 2500 வருடங்களுக்கு...
செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய ஆணையாளர் ஹரி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி...