வணக்கம் ஸ்ரீவை

கருங்குளத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செண்பகசாரதா தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் லெட்சுமி வரவேற்றார். கருங்குளம் அரசு...
ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், திரையுலக நடிகருமான எம்.ஜி.ஆரின் 101வது பிறந்தநாள் விழா நேற்று...
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 20ம் தேதி ஸ்மார்ட் ரேசன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்கள் செய்வது தொடர்பான...
செய்துங்கநல்லூரில் தினகரன் அணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நடந்தது. எம்.ஜி.ஆர் படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. கருங்குளம் ஒன்றிய...
கருங்குளத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நடந்தது. கருங்குளம் ஊராட்சி கழக செயலாளர் உதயசங்கர் தலைமை வகித்தார். எம்.ஜி.ஆர் படத்துக்கு மாலை அணிவித்து...
பாஜக தேசியச்செயலாளர் எச்.ராஜாவை கைது செய்யக்கோரி தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாத்தினர் செய்துங்கநல்லூரில் ஆர்ப்பாட்டம் செய்தனர். தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில்...
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள  நவதிருப்பதிகளில் ஒன்றானதும் குரு ஸ்தலமாக விளங்கும்ஆழ்வார்திருநகரி ஆதிநாதர்  ஆழ்வார் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு  லட்சதீபம் ஏற்றப்பட்டது. தீப ஒளியில்  ஆதிநாதர் கோயில் வளாகம் ஜொலித்தது. தை  அமாவாசையை  முன்னிட்டு  ஒவ்வொரு  ஆண்டும்  ஆழ்வார்திருநகரியில்  உள்ள  ஆதிநாத  ஆழ்வார் கோயிலில்  லட்சதீபம்  ஏற்றப்படுவது...
செய்துங்கநல்லூரில் 60 அணிகள் மோதும் மின்னொளி கபாடி போட்டி துவங்கியது. செய்துங்கநல்லூர் வரதராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் சண்முகம் ஸ்போர்ட்ஸ் வழங்கும் 4...
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவராமமங்கலத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(37). இவர் சொந்த ஊரில் தச்சு வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவியும்,...
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் தை அமாவாசை திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல்...