தூத்துக்குடி நல்லாயன் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியர் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.
இவ்விழாவில் நல்லாயன் திருச்சபையின் போதகர் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் மெய்கண்டன் ஆகியோர் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கினர். விழாவில் மாணவ மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


