உள்ளூர் செய்திகள்

தாமிரபரணி நதி வற்றாத ஜுவநதி. மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகையில் உற்பத்தியாகி, நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தினை வளமாக்கும் புண்ணிய நதி. இந்நதியில் வருடத்தின்...
கருங்குளம் ஒன்றியத்தில் உடைக்கப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தினை மீண்டும் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள 31 பஞ்சாயத்துகளில் மிகவும் மோசமாக உடைந்து...
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் வைத்து மஜக வின் கருங்குளம் ஒன்றிய செயலாளர் முகம்மது அலி அவர்களின் தலைமையில் பொது செயலாளர்தமிமுன் அன்சாரிக்கு சால்வை...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தில் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் பின்புறம் கழிவு குப்பைகளை கொட்டுகிறார்கள்....
செய்துங்கநல்லூர் திருவரங்கசெல்வியம்மன் கோயிலில் திருமால் பூஜை விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை நடைதிறக்கப்பட்டது. சிவன் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டது. ஊரில்...
செய்துங்கநல்லூர் பஜாரில் பஸ் கட்டண உயர்வை எதிர்த்து இந்திய கம்னியூஸ்ட் மார்க்கிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய குழு உறுப்பினர் குணேஸ்வரி...
முக்காணியில் ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை போலீசார் விரட்டியதில் ஒருவர் பிடிபட்டார், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன....
ஸ்ரீவைகுண்டத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டிக்கு பூமி பூஜை நடத்தியதாக 40 பேர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஸ்ரீவைகுண்டத்தில் வருகின்ற பிப்ரவரி...
செய்துங்கநல்லூரில் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் தலைமை வகித்தார். தேர்தல்...
நாட்டார்குளத்தில் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மாணவர்கள் சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு முகாம் பொறுப்பாசிரியர் டேவிட் ரத்தினபாலு தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர்...