செய்துங்கநல்லூரில் அமைந்துள்ள சிவகாமி அம்பாள் பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் கோவிலில் திருவாதிரை திருவிழா 4 ஆம் நாள் திருவிழா நடந்தது. இதையட்டி நான்காவது நாளான...
முக்கிய செய்திகள்
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம், கொங்கராயகுறிச்சி சேகரம் , கருங்குளம் மேலூர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்மஸ் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது சிறுவர்கள் வாலிபர்கள் பாடல் நடனம்...
இந்திய தேவசபையின் பிஷ்ப் டைட்டஸ் ஞானசித்தர். இவர் பாளையங்கோட்டை தெற்கு வெட்டியபந்தியில் கிறிஸ்தவ மத போதகம்செய்து வருகிறார். அரசாங்க திருமண பதிவாளர், முதியோர்...
– 1. விடுதலைப் போராட்டத்தில் கட்டபொம்மனுக்கு உதவியும், ஊமைத்துறைக்கு ஆயுதமும் வழங்கியவரும் தனக்குச் சொந்தமான பாண்டியன் தீவை (முயல் தீவு) இந்திய அரசுக்குத்...
பரதவர் குல மன்னர் பாண்டியாபதியின் 268ஆவது பிறந்தநாள் விழா, நெய்தல் படைப்பாளிகளுக்குப் பாராட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும்...
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள் ஆய்வகங்கள் கட்டுவதற்கும் புதிய பாடப்பிரிவுகள் கொண்டு வருவதற்கும் ஶ்ரீவைகுண்டம்...
இன்று பெரும்பாலான குடும்பங்களில் குடும்ப தலைவனும் தலைவியும் பணிக்குச் சென்று தங்களது பொருளாதாரத்தை உயர்த்தி பிள்ளைகளை வளர்க்கும் நிலையில் இருக்கின்றனர்.இதன் வளர்ச்சியாக, சம்பாத்தியம்...
2வருடம் கழித்து நாளை 15 ந்தேதி திருச்செந்தூர் & பழனி ரயில் இயக்கப்படுகிறது. இந்த இரயில் முன்பு பாஸஞ்சர் ரயிலாக இயக்கப்பட்டு வந்தது....
https://www.youtube.com/watch?v=a4JmF2xfNSw&t=157sமழை கொட்டுகிறது. நீண்ட நாளுக்கு பிறகு பூமியே குளிர்ந்து விட்டது. தாமிரபரணி பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த சமயத்தில் தாமிரபரணி பற்றிய ஓரு வீடியோ...
சஞ்சய் காந்தி (டிசம்பர் 14, 1946 – ஜூன் 23, 1980) ஒரு இந்திய அரசியல்வாதி. முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி...