தாமிரபரணி ஆற்றுக்கரையோரங்களில் அனுமதியின்றி செங்கல் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் எச்சரிக்கை விடுத்துள்ளார்....
வணக்கம் ஸ்ரீவை
[dflip id="1585"][/dflip]
சென்னை புத்தக கண்காட்சியில் எனது புத்தகம் ‘ஜமீன் கோயில்கள்’ கிடைக்கிறது. சூரியன் பதிப்பகம் ஸ்டாலில்…
சென்னை புத்தக கண்காட்சியில் எனது புத்தகம் ‘ஜமீன் கோயில்கள்’ கிடைக்கிறது. சூரியன் பதிப்பகம் ஸ்டாலில்…
தினகரன் குழுமமான ஆன்மிக பலனில் நான் (முத்தாலங்குறிச்சி காமராசு) தொடராக எழுதிய ‘ஜமீன்கோயில்கள்’ என்னும் தொடர் நூலாக வெளிவந்து விட்டது. தற்போது தமிழகத்தில்...
ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கு கீழ் பகுதியில் கருவேலமரங்களை அகற்றி ஆற்றை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், 15 ஆண்டுகளுக்கு பிறகு...
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர் திருப்பூரில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் கருத்தப்பாண்டி(17)....
நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோட்டார் முருகன்(45). இவர் ரியல் எஸ்டேட் அதிபராக இருந்து வந்தார். கடந்த 5ம்...
ஸ்ரீவைகுண்டத்தில் கோழி கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை பறிமுதல் செய்து காவல் துறையினரிடம் பேரூராட்சி செயல் அலுவலர் ஒப்படைத்தார். ரூ.50 ஆயிரம் அபராதம்...
கருங்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருண் தலைமை வகித்தார். மனுகளை மண்டல துணை...
வல்லநாட்டில் காசநோயாளிகளுக்கு தினசரி மாத்திரை அறிமுகம் செய்யப்பட்டது. வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையததில் வைத்து உதவி மருத்துவஅலுவலர் டாக்டர் சந்தியா தலைமை...
மணிமுத்தாறு3 வது ரீச் கால்வாயில் போதிய தண்ணீர் இன்றி கருகும் பயிர்கள். தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேரகுளம் சுற்று...


