
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. 6 போ் குணமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 56,293 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 6 போ் குணமடைந்தனர். இதுவரை 55,748 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் கரோனாவால் 408 போ் உயிரிழந்துள்ளனா். கரோனா பாதிப்புடன் தற்போது 137 போ் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.