
தூத்துக்குடியில் மேலும் 13 பேருக்கு கரோனா : 12 போ் குணமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. தொற்றிலிருந்து 12பேர் குணமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55,675ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 12 போ் நேற்று குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 55,173ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் தற்போது 101 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.