
தூத்துக்குடி மாவட்டம் எஸ்டிபிஐ கட்சி செய்துங்நல்லூர் கிளை கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கிளைச் செயலாளர் ஏ. சி. நவாஸ் துவங்கி வைத்தார் கிளைத் தலைவர் எஸ். ஏ. உமர் ஸமான் வரவேற்றார். கூட்டத்தில் செய்துங்கநல்லூரில் சுகாதார சீர்கேடு குறித்து விவாதிக்க பட்டு அது சம்பந்தப்பட்டஅதிகாரிகளுக்கு மனுகொடுக்கவும் டெங்கு போன்ற காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரோடு இனைக்கும் முகாமும் வரும் நாட்களில் நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்ய பட்டுள்ளது ஏ. எஸ் எம். பி. ஸிஃபான் ஹுபைஸ் பேசினார். நிகழ்ச்சியில் எ. சி. சாகுல்ஹமீத் ஹெச். ஜாவித் சிக்கந்தர் ஏ. நியாஸ் கோயாகாஜாஇஸ்மாயில் எஸ். எம்.ஒய்.முந்தசீர் மேத்தப்பா சிராஜ் உள்பட வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கங்க நல்லூர் கிளை தலைவர் எஸ்.ஏ.உமர் ஸமான் தலைமையில் எஸ்டிபிஐ கட்சியினர் செய்திருந்தனர்.