தவழ்ந்து வரும் தாமிரபரணி – பொன்சொர்ணா பதிப்பகம்-எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு

500.00

Description

தாமிரபரணி கரையில் சுமார் 30 வருடங்கள் பயணித்த அனுபவத்தினை இந்த நூலில் எழுதியுள்ளார். இந்த நூலில் சங்க கால பாடல்களில் பொருநை, பொதிகை மலை, தாமிரபரணி கரையில் உள்ள ஊர்களில் உள்ள கல்வெட்டுகள். பாலங்களின் வரலாறு. முதல் அச்சுகலை தோன்றிய தாமிரபரணி கடலில் கலக்கும் புன்னகாயல் வரலாறு. தாமிரபரணி அழிவு, நதியை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தவர்கள். மாவட்ட ஆட்சிதலைவர்களின் பெயர் பட்டியல். தற்போது தாமிரபரணியை காக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை என இந்த நூலில் பல பெருமைகள் கொட்டிக்கிடக்கிறது. மொத்தத்தில் தாமிபரணியை நேசிக்கும் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல் இது.