உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற 2 பேர்...
பொம்பள சிரிச்சா போச்சா? அது பெண்களோ ஆண்களோ சிரித்தால்தான் அழகு. மருத்துவர்களும் சிரிப்பே சிறந்த இயற்கை மருந்து என்கிறார்கள். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்...
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவிற்கு உட்பட்ட ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கால்வாய் கிராமத்தில் நம்பி என்பவர் காசநோய்க்காகவும் மற்றும் நாள்பட்ட நுரையீரல் அடைப்புக்காகவும்...
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மல்லல் புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம். அவரது மனைவி பால்தங்கம். இவர்களுக்கு திருமணமாகி 3 மகன்கள்...
செய்துங்கநல்லூர் 1வது வார்டு உறுப்பினர் பதவியேற்பு விழா நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து 1வது வார்டு உறுப்பினர்...
செய்துங்கநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட...
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் துறையில் உள்ள மக்கள் மீன்பிடி தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். கடலில் மீன்பிடிக்க செல்லும் பொழுது இயற்கை பேரிடர்கள்...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தருவைகுளம் கிராமத்தில் உள்ள மக்கள் மீன்பிடி தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். கடலில் மீன்பிடிக்க செல்லும் பொழுது இயற்கை பேரிடர்கள்...