உள்ளூர் செய்திகள்

ஸ்ரீவைகுண்டத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தை நடந்து வந்துள்ளது. சுற்றுவட்டாரப்பகுதிகளான வெள்ளூர், கால்வாய், புதுக்குடி, ஆழ்வார்தோப்பு, பத்மநாபமங்கலம், தோழப்பண்பண்னை, கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை, மணக்கரை,...
செய்துங்கநல்லூரில் குடிதண்ணீர் கேட்டு காலி குடத்துடன் ஒன்றிய அலுவலகத்தினை பெண்கள் முற்றுகையிட்டனர். செய்துங்கநல்லூர் அருகே உள்ள வி.கோவில்பத்து சந்தனமாரியம்மன் கோயில் தெருவில் 100...
தூத்துக்குடி மாவட்டத்தில் கம்ப்யூட்டரில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுவதால் அனைத்து அஞ்சலகங்களும் 30ம் தேதி வரை இயங்காது ஒன அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்...
சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை காணிக்கை மாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை காணிக்கை மாதா திருவிழா ஜன....
சாத்தான்குளம் பகுதி பள்ளிகளில் 69வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் முத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவுக்கு...
சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தில் 69வது குடியரசு தினவிழாவுக்கு ஆணையாளர் வேலுமயில் தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது)...