20 ஆண்டு கால கோரிக்கை. ஸ்ரீவைகுண்டத்தில் வாரச்சந்தை அமைக்க வட்டாச்சியர் ஆய்வு. பொதுமக்கள் மகிழ்ச்சி.
20 ஆண்டு கால கோரிக்கை. ஸ்ரீவைகுண்டத்தில் வாரச்சந்தை அமைக்க வட்டாச்சியர் ஆய்வு. பொதுமக்கள் மகிழ்ச்சி.
ஸ்ரீவைகுண்டத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தை நடந்து வந்துள்ளது. சுற்றுவட்டாரப்பகுதிகளான வெள்ளூர், கால்வாய், புதுக்குடி, ஆழ்வார்தோப்பு, பத்மநாபமங்கலம், தோழப்பண்பண்னை, கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை, மணக்கரை,...


