உள்ளூர் செய்திகள்

கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவர்கள் தங்களிடம் நெல் உற்பத்திக்காக கொடுக்கப்பட்ட  இடத்தில் விதைப்பது முதல்  அறுவடை வரை நெல்  உற்பத்தியில்  ஈடுபட்டனர். கிள்ளிகுளம்...
சாத்தான்குளம் அருகே  வடக்கு இளமால்குளம் சாலை சீரமைப்புப் பணி  5 மாதங்களாக கிடப்பில் கிடப்பதால், பேருந்து சேவை  முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.  இதனால் பள்ளி,...
மணக்கரையில் நடந்த மாட்டு வண்டி போட்டியில் மருகால்குறிச்சி சுப்பம்மாள் வண்டி முதல் பரிசு பெற்றது. மணக்கரையில் மிகவும் பிரசித்தி பெற்ற மலை பார்வதி...
செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. முகாமில் நூற்றுகணக்கான மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர். கல்லூரி முதல்வர்...
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நேற்று திருமால் பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி...
தென்திருப்பேரை அருள்மிகு அழகிய பொன்னம்மாள் சமேத அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் பிப். 11ஆம் தேதி அரசு  தேர்வெழுதும் மாணவ  மாணவியருக்கான சிறப்பு வேள்வி...
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 9ம் தேதி (வெள்ளிக்கிழமை) 9 வட்டங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் என்.வெங்கடேஷ்...
சாத்தான்குளம் பகுதியில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்களும், வியாபாரிகளும் அச்சத்தில் உள்ளனர். காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள்...
பேய்க்குளம் பகுதியில் பல ஆண்டுகளாக சீரமைக்காமல் தூர்ந்து கிடக்கும் மணிமுத்தாறு கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மணிமுத்தாறு 3, 4வது...
தொழிற்சாலைகளில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என ஆட்சியர் என்.வெங்கடேஷ் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்...