உள்ளூர் செய்திகள்

ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி இன்று (15.02.2018)  தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தினர் அறிவித்திருந்தனர்....
தோப்பூரில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு திருவிளக்கு பூஜை நடந்தது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் சாத்தான்குளம் ஒன்றியம் தோப்பூரில் சிவராத்திரி...
சாத்தான்குளத்தில் நெற்றிக்கண்ணுடன் காணப்பட்ட அதிசய தேங்காயை பொதுமக்கள் ஆவலுடன் பார்த்து சென்றனர். சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளங்கிணற்றைச் சேர்ந்த விவசாயி ஜெகன் (30)...
சாத்தான்குளம் அருகே இளம்பெண் மாயமானார். போலீசார் அவரை தேடி வருகின்றனர். சாத்தான்குளம் அருகே உள்ள செட்டியார்பண்ணை கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். கூலி தொழிலாளியான...
செய்துங்கநல்லூரில் தொழு நோய் தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது. செய்துங்கநல்லூரில் புதன் கிழமை சந்தையையொட்டி அங்கு கூடும் பொதுமக்களுக்கு தொழுநோய் சிறப்பு முகாம்...
செய்துங்கநல்லூரில் இந்தியகம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் 22 வது தமிழ்நாடு மாநில மாநாடு வருகிற பிப்ரவரி 17 முதல் 20 ந்தேதி வரை...
திருநெல்வேலியில் இருந்து லாரி ஒன்று பால் ஏற்றிக்கொண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வந்தது. இந்த லாரியை விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து (52) என்பவர் ஓட்டி...
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மல்டி மீடியா பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட...
ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆறு பழைய பாலத்தில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலையை சீரமைக்க வேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாமிரவருணி ஆற்றின்...