செய்துங்கநல்லூர் வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு மிகப்பெரிய பஸ் நிலையம், ரயில் நிலையம்போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் உள்ளது. போஸ்ட் ஆபிஸ்,...
உள்ளூர் செய்திகள்
செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு குடியிருப்பு செய்துங்கநல்லூரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு நெல்லை –...
கருங்குளம் – கொங்கராயகுறிச்சி ஆற்று பாலத்தில் மின் விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பாலம் அமைக்க நபார்டு...
செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் மாணவர்களுக்கான எய்ட்ஸ் சிறப்பு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார்....
செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கான தொழுநோய் தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். துணை முதல்வர்...
சாத்தான்குளம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்த பின்பும் மின்விநியோகம் துண்டிக்காததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக கிராமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சாத்தான்குளம் அருகே உள்ள...
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியார்குடியிருப்பு விளக்கில் பாலக்குடத்து இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஊரின் வெளிப்புறத்தில் உள்ளதால் நேற்று...
வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு மேலத்தெருவை சேர்ந்தவர் பேச்சி. இவரது மகன் பொன்ராஜ்(28). இவர் பாளையங்கோட்டையில் உள்ள கார் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை...
தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக வேகமாக செல்ல வேகக் கட்டுப்பாடு பற்றி கலெக்டர் என்.வெங்கடேஷ் அறிவித்துள்ளார். ...
தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் 30 கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப்பணியிடங்கள் -விண்ணப்பிக்கலாம் கலெக்டர் என்.வெங்கடேஷ் அறிவித்துள்ளார். ...


