
நாசரேத் பேரூராட்சியில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
1-வது வார்டு – பத்ரகாளி (திமுக)
2- வது வார்டு – அனி சாலமோன் (திமுக)
3- வது வார்டு – ஐஜினஸ் அந்தோணிகுமார் ( கா.ஆ.க.)
4- வது வார்டு – மனோராஜ் (சுயே)
5- வது வார்டு – ஜெயா (திமுக)
6- வது வார்டு – நிர்மலா (திமுக)
7- வது வார்டு – ரதிசந்திரன் (காங்)
8- வது வார்டு – எபினேசர் சாமு வேல் (திமுக)
9- வது வார்டு -ஸ்டெல்லா (திமுக)
10-வது வார்டு-பெனிட்ரோ (சுயே)
11-வது வார்டு – அதிசயமணி (திமுக)
12-வது வார்டு – ரவீந்திரன் (அதிமுக)
13-வது வார்டு – லீதியாள் கிளாரா (திமுக)
14- வது வார்டு – ஜேம்ஸ் (திமுக)
15- வது வார்டு – செல்வகுமார் (காங்)
16-வது வார்டு – எட்வர்ட் கண்ணப்பா (காங்)
17- வது வார்டு – அருண் சாமுவேல் (திமுக)
18- வது வார்டு – சௌந்தரம் (திமுக)
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆய்வாளர் பட்டாணி தலைமையில் காவலர்கள் செய்திருந்தனர். தேர்தல் அலுவலர் பால்ராஜ் தலைமையில் தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்