
சாத்தான்குளம் அரசு வழக்கறிஞர்கள் சார்பில் வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. அரசு வழக்கறிஞர் கல்யாண்குமார் தலைமை வகித்தார். பின்னர் அனைத்து வழக்கறிஞர்களும் வாக்காளர் தின உறுதிமொழி எடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் அந்தோணி ரமேஷ், குமார், சுரேஷ், மணிகண்டன், வேணுகோபால், சஷ்டிகுமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.