முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய எனது பயணங்கள் என்ற நூல் வேண்டுவோர். கீழ்கண்ட லிங்கில் சென்று ஆடர் செய்ய வேண்டுகிறோம். அதில் சென்று தாங்கள் பணம் செலுத்தி உங்கள் விலாகத்தினை பதிவிட்டால் உங்களை தேடி நூல் வந்து சேரும்.சான்றோர் மலரில் முத்தாலங்குறிச்சி காமராசு தொடராக எழுதிய எனது ‘மலைப்பயணங்கள்’ என்ற தொடரை தொகுத்து ‘எனது பயணங்கள்’ என்ற தலைப்பில் இந்த நூலை வெளியிட்டுள்ளார். தன்னுடைய சொந்த ஊருக்கு எதிர்கரையில் உள்ள மணக்கரை மலையில் துவங்கி, கருங்குளம் மலை, ஆதிச்சநல்லூர் குன்று, கழுகுமலை, தோரணமலை, நம்பிமலை, பைம் பொழில் மலை, கம்பிளி மலை என உள்ளூர் பயணம் செய்து, கோவா, மும்பை போன்ற பகுதியிலும் இவர் சென்ற அனுபவங்களை தொகுப்பாக எழுதியுள்ளார்.https://www.muthalankurichikamarasu.com/product/


