தாமிரபரணிக் கரையில் அம்மனுக்குக் கல்மண்டபம் எழுப்பி அதில் எழுந்தருளச் செய்துள்ளார் மன்னர். அன்று முதல் தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ள அம்மன் நதியினைக் குறிக்கும்...
கட்டுரைகள்
புட்டாரத்தி அம்மன் குறித்து கூடுதல் தகவலும் கிடைத்தது. எனவே அதைப்பற்றி தொடர்கிறோம். புட்டாரத்தி அம்மன் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் வட மேற்கில்...
கணபதியா பிள்ளை முடிவு செய்துவிட்டார். இந்த பிரச்சனை முழுக்க சுதந்திர போராட்ட தியாகம் தான். இதன் பின்னே யார் இருக்கிறார். மேகநாதன் தான்....
பழங்கால பாண்டியர்களின் தலைநகரமாக இருந்த கொற்கை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பான துறைமுக நகரமாக விளங்கியது என்பது தொடர்பான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன....
காமராசு செல்வன் எழுதிய குடிமவன் என்ற நூல் வேண்டுவோர் கீழ்கண்ட லிங்கில் சென்று ஆடர் செய்ய வேண்டுகிறோம். அதில் சென்று தாங்கள் பணம்...
முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நெல்லை வரலாற்றுச் சுவடுகள்[amazon kindle book] என்ற நூல் வேண்டுவோர். கீழ்கண்ட லிங்கில் சென்று ஆடர் செய்ய வேண்டுகிறோம்....
திரு. முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களே, தாங்கள் எழுத்தாளர், தொல்லியல் ஆர்வலர் போன்ற பன்முகத் திறமையாளர். தமிழக அரசு தமிழ்ச்செம்மல் விருது, போன்ற பல...
‘தீதும்நன்றே’ திரு முத்தாலங்குறிச்சி காமராசு ஐயாவின் இலக்கிய உலகின் ஒரு மைல்கல் என்றால் அது மிகையாகாது. காரணம் மும்பையில் இருந்து திருநெல்வேலி வரையிலான...
முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய சீவலப்பேரி சுடலை- நூல் விமர்சனம் பொன் சொர்ணா பதிப்பகம். விலை 125/- தொடர்ப்பு எண் 8760970002 தென் மாவட்டத்தின்...
முற்காலத்தில் தற்போதைய சித்த மருத்துவ மனையில் தான் அரசு மருத்துவமனையாக இயங்கியது. புதர் மண்டிக் கிடந்த ஹைகிரவுண்டு பகுதியில் இறந்தவர் களின் கல்லறைகள்...