KALARI ADIMURAI PART 1 – ENGLISH BOOK – Muthalankurichi kamarasu Transalated by S.Godson Wisely Dass
Muthalankurichi kamarasu had listed variety of information attributed to kalari with his travel to valli Sunai, chitharal hills, Parthipa Kesvapuram University. Podhigai hill ruled by Ai king. evolution of Kalari. $hekkan Kalari and Vadakkan Kalari. kamarasu had done it excellently with the simple language that everyone could understand the importance and significance of kalari/ You would perceive well about the art when you read the book.
The book features fascinating history of the district, right from the kazhugumalai vettuvan koil, jain beds. to the pearl fishing in the Gulf of Mannar. He had well described the archaeological sites, pride of Thamirabarani river and its ancient anicuts. One visiting Thoothukudi may get temple knowledge of the district by reading this book/ The book was brought out vallanadu Blackbuck sanctuary. Kovill patt, Killikulam Agriculture and Research Institute. Thoothukudi seaport. airport expansion centenary Year of TiruchendUr – Tirunelveli railway route and many more historic facts about Thoothukudi.
அக்னியின் காந்தம் – பொன் சொர்ணா பதிப்பகம் – கா. அபிஷ் விக்னேஷ்
என் நூலின் ஆசிரியர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளர். குறும்பட இயக்குனர் பதிப்பக உரிமையாளர் மீடியா கிறுக்கன் சேனல் யூ … Continue reading அக்னியின் காந்தம் – பொன் சொர்ணா பதிப்பகம் – கா. அபிஷ் விக்னேஷ்
அதிசய நீர் ஊற்றுக் கொண்ட தருவை
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தருவை கிராமம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள அழகிய கிராமம். திருநெல்வேலி & சேரன்மகாதேவி மெயின்ரோட்டில் ஒய்யாரமாக அமைந்திருப்பது இந்த கிராமம். … Continue reading அதிசய நீர் ஊற்றுக் கொண்ட தருவை
அத்ரி மலையாத்திரை – முத்தாலங்குறிச்சி காமராசு
அத்ரி, தோரணமலை, குற்றால மலை பெருமை கூறம் நூல்.
சூரியன் பதிப்பகம் .
அமெரிக்காவில் ஆத்தூர் விவசாயி – டாக்டர் சுதாகர் சிவசுப்பிரமணியம்
நான் அமெரிக்கா திருநாட்டில் வசித்த நாட்களில் வாரம் ஒரு முறை பெற்றோர்களிடம் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்போது whatsapp கிடையாது. நிறுவனங்களுக்கு கணிசமான அளவு … Continue reading அமெரிக்காவில் ஆத்தூர் விவசாயி – டாக்டர் சுதாகர் சிவசுப்பிரமணியம்
அருள் தரும் அபூர்வ ஆலயங்கள் 200 – பொன் சொர்ணா பதிப்பகம் – முத்தாலங்குறிச்சி காமராசு
இது வரை நூலாசிரியர் சென்றுவந்த 200 கோவில்களின் வரலாற்று சிறப்பு அனுபவங்களை சேர்த்து இந்த நூலை இயற்றியுள்ளார். இதில் ஏராளமான கோவில்களின் அறியப்படாத பல்வேறு … Continue reading அருள் தரும் அபூர்வ ஆலயங்கள் 200 – பொன் சொர்ணா பதிப்பகம் – முத்தாலங்குறிச்சி காமராசு
அருள்தரும் அதிசய சித்தர்கள் (தினத்தந்தி)-தினத்தந்தி பதிப்பகம்-முத்தாலங்குறிச்சி காமராசு
(முற்றிலும் கலர் பக்கத்திலானது) தினத்தந்தி பதிப்பகத்துக்கு இந்நூல் 50 வது நூலாகும். முழுக்க முழுக்க கலர் பக்கத்தினால் இந்த நூல் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி … Continue reading அருள்தரும் அதிசய சித்தர்கள் (தினத்தந்தி)-தினத்தந்தி பதிப்பகம்-முத்தாலங்குறிச்சி காமராசு
ஆச்சி சொன்ன ஆத்தோரக்கதைகள் – முத்தாலங்குறிச்சி காமராசு
“வரலாறு முக்கியம் அரசே” என்று சொல்வதுபோல வரலாறு கலந்த சுவராஸ்யமான கதையை தொடர எழுதுங்கள் என நெல்லை டைம்ஸ் பொறுப்பாசிரியர் தம்பான் என்னிடம் கேட்டார். … Continue reading ஆச்சி சொன்ன ஆத்தோரக்கதைகள் – முத்தாலங்குறிச்சி காமராசு
ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் – முத்தாலங்குறிச்சி காமராசு
ஆதிச்சநல்லூரின் சிறப்புகள் என்னை பிரமிக்க வைத்தது. தொடர்ந்து நான் சேகரித்த தகவல்களை வைத்து நூல் எழுத ஆரம்பித்தேன். முதலில் தொகுப்பு நூலாகத்தான் இதை உருவாக்கினேன். … Continue reading ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் – முத்தாலங்குறிச்சி காமராசு
இடைத்தாமிரபரணி -முத்தாலங்குறிச்சி காமராசு- காவ்யா பதிப்பகம்
தாமிரபரணி பொதிகைமலையில் இருந்து மேலச்செவல் வரை பாயும் இடத்தினை முத்தாலங்குறிச்சி காமராசு தலைத்தாமிரபரணி என பெயரிட்டு 1000 ம் பக்க நூலாக வெளியிட்டார். இதை காவ்யா பதிப்பகம் தான் வெளியிட்டது. தற்போது இடைத்தாமிரபரணி பிராஞ்சேரி,கோபாலசமுத்திரம், கீழக்கல்லூர், பழவூர், கொண்டாநகரம், சுத்தமல்லி, கருங்காடு, தருவை, முன்னீர் பள்ளம், திருவேங்கடநாதபுரம் ஆகிய கிராமங்களின் வரலாற்றையும். இங்கு வாழந்த மாகான்கள் குறித்தும், இங்கு நடந்த சம்பவங்களையும் எழுதியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் இந்த நூல் எழுத 5 வருட காலமாக பயணித்தபோது தாமிரபரணி சார்ந்து நடந்த சம்பவங்களையும் எழுதியுள்ளார். எனவே பழையகாலம், நிகழ்காலம் என இரண்டு காலத்தையும் இந்த நூல் சொல்லியுள்ளது. இடைத்தாமிரபரணி தாமிரபரணியை நேசிக்கும் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய நூலாகும்.
இருவப்பபுரம் ஸ்ரீ பெரும்படை சாஸ்தா வரலாறு -முத்தாலங்குறிச்சி காமராசு
சோழர்கள் ஆட்சிகாலத்தல் உருவான இருவப்பபுரத்தில் உள்ள பெரும்படை சாஸ்தா வரலாற்றை இஞ்சு இஞ்சாக ஆசிரியர் விளக்கியுள்ளார்
எனது பயணங்கள்-முத்தாலங்குறிச்சி காமராசு
சான்றோர் மலரில் முத்தாலங்குறிச்சி காமராசு தொடராக எழுதிய எனது ‘மலைப்பயணங்கள்’ என்ற தொடரை தொகுத்து ‘எனது பயணங்கள்’ என்ற தலைப்பில் இந்த நூலை வெளியிட்டுள்ளார். … Continue reading எனது பயணங்கள்-முத்தாலங்குறிச்சி காமராசு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed