உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழாவின் 8-ம் நாளான நேற்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா...
விளாத்திகுளம் உட்பட பல்வேறு அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தில் உணவு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். தூத்துக்குடி...
1848 – சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது. 1857 – வட கரொலைனாவில் பயணிகள் கப்பல் மூழ்கியதில் 426 பேர் கொல்லப்பட்டனர். இக்கப்பலில்...
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் பாரதியாரின் 102-வது நினைவு தினத்தை முன்னிட்டு மகாகவி தினம் அனுசரிக்கப்பட்டது. மகாகவி பாரதியாரின் 102-வது நினைவு...
தூத்துக்குடி ஸ்பிக்நகர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாநில அளவிலான ஹாக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. தூத்துக்குடி ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில்...
கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி, கொண்டையராஜு ஓவிய பயிற்சி பள்ளி ஆகியவை சார்பில் நாடார் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மகாகவி தினம் கொண்டாடப்பட்டது. நாட்டின் விடுதலைக்கு...
திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை அகழாய்வுகள் மூலம் கிடைத்த...
தூத்துக்குடி அருகே வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பாளையங்கோட்டை – தூத்துக்குடி...
முத்துமாலைபுரத்தில் மாலை நேர படிப்பகம் மற்றும் விளையாட்டு திடல் திறப்பு விழா நடந்தது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள முத்துமாலைபுரத்தில் தோரணமலை...
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் அவர்களின் நினைவு நாளான மகாகவி நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில்...