தாமிரபரணி கரைக்கு எப்போதுமே ஒரு சிறப்பு உண்டு. அதிலும் ஸ்ரீவைகுண்டத்துக்கு கூடுதல் சிறப்பு. பூலோக கைலாயம் என்றும் பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படும்...
கட்டுரைகள்
நடிகர், சீரியல் இயக்குனர், திரைப்பட உதவி இயக்குனர், வசன கர்த்தா, நெல்லை வரலாற்றை திரட்டுபவர், பட்டிமன்ற பேச்சாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், திறமைசாலிகளைக்...
எழுத்து துறையில் மிகவும் பிரபலமாகாத காலத்தில், என் எழுத்துகளை வெளிகொண்டு வர முயற்சி செய்த காலத்தில் என்னோடு பயணித்தவர்தான் பாரதி முருகன். ஸ்ரீ...
தினகரன் ஆன்மிக மலரில் எழுதிக் கொண்டிருந்த வேளையில் வெள்ளிக்கிழமை தோறும் வெள்ளி மலர் என்ற பகுதி வெளிவரும். அந்த பகுதி ஆசிரியராக எழுத்தாளர்...
பெரும்பாலுமே கிராமத்திலிருந்து ஒரு எழுத்தாளர் பிரமாதமாக வளருகிறார் என்றால் அது சாத்தியமே இல்லை. அதுவும் அடிப்படையில் எழுத்துக்கு சம்பந்தமில்லாத விவசாய குடும்பத்தில் பிறந்த...
தினகரனின் தொடர்ந்து 35 வருட காலமாக செய்துங்கநல்லூரில் பகுதி நேர நிருபராக பணியாற்றி வந்தேன். அதோடு மட்டுமல்லாமல் நெல்லை தமிழ் முரசு செய்தி...
இந்திய வரலாறு தமிழகத்திலிருந்து தொடங்கப்படவேண்டும்- என்ற நீண்ட கால குரலுக்கு – பொருநை நெல்மணி அடித்தளமிட்டுள்ளது- பொருநை என்பது பெயர்ச்சொல்லாகும் பொருள்: பொருநையாறு...
சுமார் 35 வருடங்களுக்கு முன்பு தேவி வார இதழில் என்னோடு போட்டி எழுத்தாளராக அறிமுகமானவர் சரலூர் ஜெகன். வாரந்தோறும் அவருடைய துணுக்கு இல்லாமல்...
021 நெல்லை சீமையை ரசிக்கும் எழுத்தாளர் தங்கை ஜா. தீபா சுமார் 15 வருடங்கள் இருக்கும். என் வீட்டு வாசலில் ஒரு ஆட்டோ...
020 தோளில் சுமந்து மலைகளை சுற்றிக்காட்டிய (ரசிகர்) நண்பர் சட்டநாதன் குற்றாலம் அருகில் உள்ள காசிமேஜர் புரத்தினை சேர்ந்தவர் சட்டநாதன். எனது ரசிகர்....