
*வணங்கிடும்*
*வாழ்த்துரை*
ஐயனே அறிவின்
மேன்மையும் அன்பும்
மெய்யன உண்மையின்
தத்துவமும் உயர்வும்
உய்யென உறுதியும்
உண்மைப் பிடிப்பும்
பையென பண்பும்
பழகுவதில் இனிமையும்
செய்யெனச் செய்யும்
எழுத்தின் சேவையும்
மையென மயங்கும்
மகத்துவப் பேச்சும்
சிரிப்பில் குழந்தை
உள்ளம் கொண்டு
விந்தை மொழி
ஆளும்… ஐயனே
தணியாத தமிழ்பால்
பற்று கொண்டவரே
தரணியாளப் பிறந்தவரே
*முத்தலாங்குறிச்சி*
முல்லை வேந்தனே
முத்துமொழி நாயகனே
அலைகடலாய் கற்பனை
வளம் உடையவரே
எழுச்சி எழுத்தாளர்
*காமராசு*
வாழ்கவே வாழ்கவே
தமிழர் திருநாள்
வாழ்த்து சொல்லும்
*கிரிக்கெட்மூர்த்தி*
விக்கிரமசிங்கபுரம்