செய்துங்கநல்லூர் முகைதீன் மஸ்தான் நடுநிலைப்பள்ளியில் 1991 1992 ஆகிய ஆண்டுகளில் படித்த மாணவர்கள் மீண்டும் சந்திக்கும் விழா நடந்தது. செய்துங்கநல்லூர் மகாலெட்சுமி மகாலில் நடந்த இந்த விழாவில் கலக்கல் பொங்கலிடுதல், லேம் கிரியேஷன்ஸ் வழங்கும் வேடிக்கை வினோத போட்டிகள், நெல்லை ஈஸ்வர் வழங்கும் நடன நிகழ்ச்சிகள், ஆசிரியர்களை வரவேற்றல் கவுரவித்தல் ,உரையாடல், வாழத்துக்கள் பெருகுதல், மதிய உண உபசரித்தல் ஆகியவை நடந்தது. மாலையில் தான் படித்த பள்ளியை மாணவர்கள் சென்று பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற […]
